[01]
நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் என் சுவாசத்தில் உன்மூச்சு
கலந்திருக்குமென எண்ணி உனக்காக சுவாசிக்கிறேன்.....
[02]
இங்குநீ வரமாட்டாய் என்பதை கூட மறந்து,மணிக்கணக்கில் உன் பிம்பங்களை தேடிக்கொண்டிருக்கின்றன கண்கள்.....
[03]
அம்மா.......போலியில்லா உன்முகம் பார்த்து உன் மடியில் தலைசாய்த்து என் தலை கோதும் விரல்களோடு வாழத்தான் பிடித்திருக்கிறது.......எனக்கும் உன் அருகாமை இல்லாதபோது காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள் நுழைந்த வெறுமை.
[04]
நேசிக்கும் ஒருவர் உன்னை நேசிக்கும் போது தான் உன்னை நீயே நேசிக்கின்றாய், அந்த ஒருவரையும் பிரியும் போது தான் நீ சுவாசிப்பதையே சுமையாய் நினைக்கின்றாய்..
[05]
கண்ணாடி முன் நின்று உன்னை நீ அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் ,ஆனால் அந்த கண்ணாடியோ ,
உன்னை பார்த்து தன்னை அழகு படுத்தி கொள்கிறது .
[06]
சுழற்றியடிக்கும் சூறாவளியில்சிக்கிக்கொண்ட நீர்க்குமிழிகளாய்என்னைச் சுற்றிலும் பறந்தபடியேஇருக்கின்றன எனதுகடந்த கால நினைவுகள்.......
[07]
உன் கொலுசும்...புன்னகையும்...இரட்டைப் பிறவிகளா
இரண்டும் கலகலவென்று சிரிக்கின்றனவே..!
[08]
கடல் அலைகளும் வானும் நிலவும்
இன்னும் எதுவெல்லாமோ அழகு என்போர்
உன்னை பார்த்ததில்லையோ ?
[09]தொலைத்துவிட்டேன்.... காதல் கனவுகளில் வாழ்க்கை எனும் வசந்தத்தை தொலைத்துவிட்டேன்... துன்பக் கடலில் இன்பம் எனும் இலக்கியதை தொலைத்துவிட்டேன்... அறியாமை இருளில் அறிவு எனும் ஆயுதத்தை தொலைத்துவிட்டேன்.... நட்பு நிழலில் நண்பன் எனும் நல்லவனை தொலைத்து விடுவேனோ என்று பயம்...!!! இன்று என் வாழ்வில்....
[10]
அன்புடன்... எனது எண்ணங்களை வெளிப்படுத்த... இமைகளை திருடிக்கொண்டு கனவுகளை கண்டு மகிழ் என கட்டளையிடுகிறாய்!!! அமைதியாய் இருந்துகொண்டு இம்சையை இனிமையாய் தருகிறாய்!!! உன்னைப்பார்த்ததை தவிற பிழையேதும் செய்யவில்லை நான்... ஆனால் தவிப்பும் தாகமும் தண்டனையாய்... பெற்றுக்கொண்டிருக்கிறேன். இவையாவும் இன்றுவரை நீ அறியாமல் இருப்பதனால் என் இதயப்பகுதி புண்ணாய் எரிகிறது இந்த தீராவலிதான் காதலா!!!!!!!!!!!
[11]சிரிக்கும் பறவையாய் உன்னை பார்த்த பின்னே பறக்கிறேன் சிறகில்லாமல் நான்..!
[12]யாரிடமும் அதிக அன்பு வைக்காதே..! ஏன் என்றால்? பிரியும் நேரத்தில் அழுவது கன்களாக இருக்காது... இதயமாகதான் இருக்கும்..!
[13]
என் இதயத்தில் எழுதிவைத்தேன் "அனுமதி இல்லை என்று" ஆனாலும் அவளின் நினைவுகள் உள்ளே வந்து சொன்னது "எனக்கு படிக்க தெரியாது என்று"
[14]என் வாழ்க்கை பாதையில் எத்தனையோ அறிமுகங்கள்... அத்தனை அறிமுகங்களும் உன்னைப் போல் என் ஆன்மாவைத் தொட்டதில்லை! நமது ஒன்றாண்டு காலநட்பை எண்ணிப் பார்க்கிறேன்... அந்த இனிய நாட்கள் யாவும் காலத்தால் அழியா காவியங்கள்! காலங்கள் மாறலாம்; கனவுகள் கூடலாம்; ஒவ்வொரு கனவிலும் நிஜங்க...ளின் நிழல்கள்! இரவின் மடியில் நட்சத்திரங்கள் கொள்ளும் அன்பு நிஜம் என்றாலும், வெகுதூரம் என்பதுதான் உண்மை! அந்த தூரம் நம் நட்புக்கு இல்லை ஜென்மங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை ! ஜென்மம்என்று ஒன்று இருந்தால். வினாடி நேரமும் உன்னைப் பிரியாத உறவாய்…! நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்.....
[15]
விழிகள் மோதிய விபத்தின் காயம் காதல்.. காயத்தின் மயிலிறகு சிகிச்சை நட்பு..! தவங்கள் செய்தால் தானே வரங்கள் கிடைக்கும்.. எந்த தவமும் செய்யாமல் நீ மட்டும் எப்படி எனக்கு கிடைத்தாய்..? (என்) நிழலைத் தேடி (இந்த) நிஜத்தின் பயணம்..! எப்போது உன்னை காண்பேனென்றோ நீ எப்பட...
[16]
வாழ்க்கைப் பாதையில் வலிமிகும் பொழுதுகளில் ஏக்கங்கள் எழுந்து எரிக்கின்ற வேளைகளில் உணர்வுகள் உடைந்து உயிர்சுடும் கணங்களில் எனக்கு வலிக்க முன்னரே தனக்கு வலிப்பதாக உணர்பவள் தாய்...
[17]
ஒருநாள் வந்துஓசையின்றி அழுதாள் உதிர்ந்து விட்டேன்.....
[18]
என் இதழ்களைக் கேட்டுப் பார் என் நெஞ்சத்தின்
வேதனை சொல்லும்!!! என் இமைகளைக் கேட்டுப் பார் என் கனவுகள் கலைந்த விதம்
சொல்லும்!!!
என் இதயத்தைக் கேட்டுப் பார் என் ஆசைகள் சிதைந்த விதம்சொல்லும்!!!
என் இரவைக் கேட்டுப் பார் கண்ணீர் வடிக்கும் என் உன் நினைவுகளைச் சொல்லும்!!!
[19]
எப்படி முடிந்தது ?என்று முறிந்தது ?
நமக்குள் பிளவும் தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?
[20]
காலமெல்லாம் உன்னில் வாழும் என்று நினைத்த என் காதலை
கனவில் வாழும் காதலாக மாற்றிவிட்டாய்
நீ .........கனவுகளாக்கிய என் காதலை
நினைவுகளாக மாற்றுகிறேன் என் கவிதை வரிகளுக்குள்
[21]
தன்னை நேசித்த இதயத்தை மறப்பது பெண்ணின் குணம்
தன்னை மறந்த பெண்ணையும் நேசிப்பதே ஆணின் குணம்
[22]
நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு
மனதில் புதைத்து ...மரணம் வரை தொடர்வது தான்
உண்மையான நட்பு
[23]
எல்லோருக்கும் தெரியும் அது பன்னீர் என்று யாருக்கு தெரியும் அது ரோஜாவின் கண்ணீர் என்று...!!!
[24]
[13]
என் இதயத்தில் எழுதிவைத்தேன் "அனுமதி இல்லை என்று" ஆனாலும் அவளின் நினைவுகள் உள்ளே வந்து சொன்னது "எனக்கு படிக்க தெரியாது என்று"
[14]என் வாழ்க்கை பாதையில் எத்தனையோ அறிமுகங்கள்... அத்தனை அறிமுகங்களும் உன்னைப் போல் என் ஆன்மாவைத் தொட்டதில்லை! நமது ஒன்றாண்டு காலநட்பை எண்ணிப் பார்க்கிறேன்... அந்த இனிய நாட்கள் யாவும் காலத்தால் அழியா காவியங்கள்! காலங்கள் மாறலாம்; கனவுகள் கூடலாம்; ஒவ்வொரு கனவிலும் நிஜங்க...ளின் நிழல்கள்! இரவின் மடியில் நட்சத்திரங்கள் கொள்ளும் அன்பு நிஜம் என்றாலும், வெகுதூரம் என்பதுதான் உண்மை! அந்த தூரம் நம் நட்புக்கு இல்லை ஜென்மங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை ! ஜென்மம்என்று ஒன்று இருந்தால். வினாடி நேரமும் உன்னைப் பிரியாத உறவாய்…! நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்.....
[15]
விழிகள் மோதிய விபத்தின் காயம் காதல்.. காயத்தின் மயிலிறகு சிகிச்சை நட்பு..! தவங்கள் செய்தால் தானே வரங்கள் கிடைக்கும்.. எந்த தவமும் செய்யாமல் நீ மட்டும் எப்படி எனக்கு கிடைத்தாய்..? (என்) நிழலைத் தேடி (இந்த) நிஜத்தின் பயணம்..! எப்போது உன்னை காண்பேனென்றோ நீ எப்பட...
[16]
வாழ்க்கைப் பாதையில் வலிமிகும் பொழுதுகளில் ஏக்கங்கள் எழுந்து எரிக்கின்ற வேளைகளில் உணர்வுகள் உடைந்து உயிர்சுடும் கணங்களில் எனக்கு வலிக்க முன்னரே தனக்கு வலிப்பதாக உணர்பவள் தாய்...
[17]
ஒருநாள் வந்துஓசையின்றி அழுதாள் உதிர்ந்து விட்டேன்.....
[18]
என் இதழ்களைக் கேட்டுப் பார் என் நெஞ்சத்தின்
வேதனை சொல்லும்!!! என் இமைகளைக் கேட்டுப் பார் என் கனவுகள் கலைந்த விதம்
சொல்லும்!!!
என் இதயத்தைக் கேட்டுப் பார் என் ஆசைகள் சிதைந்த விதம்சொல்லும்!!!
என் இரவைக் கேட்டுப் பார் கண்ணீர் வடிக்கும் என் உன் நினைவுகளைச் சொல்லும்!!!
[19]
எப்படி முடிந்தது ?என்று முறிந்தது ?
நமக்குள் பிளவும் தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?
[20]
காலமெல்லாம் உன்னில் வாழும் என்று நினைத்த என் காதலை
கனவில் வாழும் காதலாக மாற்றிவிட்டாய்
நீ .........கனவுகளாக்கிய என் காதலை
நினைவுகளாக மாற்றுகிறேன் என் கவிதை வரிகளுக்குள்
[21]
தன்னை நேசித்த இதயத்தை மறப்பது பெண்ணின் குணம்
தன்னை மறந்த பெண்ணையும் நேசிப்பதே ஆணின் குணம்
[22]
நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு
மனதில் புதைத்து ...மரணம் வரை தொடர்வது தான்
உண்மையான நட்பு
[23]
எல்லோருக்கும் தெரியும் அது பன்னீர் என்று யாருக்கு தெரியும் அது ரோஜாவின் கண்ணீர் என்று...!!!
[24]
என்னை விட்டுச் சென்ற அவளை இன்னும் காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
அவளை மறக்க முடியாமல் இல்லை...!இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்
[25]
பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்பேன், உன் பிரிவைமட்டும். உன் நினைவுகள் என் இதயத்தில் இமயமாக.........
அவளை மறக்க முடியாமல் இல்லை...!இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்
[25]
பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்பேன், உன் பிரிவைமட்டும். உன் நினைவுகள் என் இதயத்தில் இமயமாக.........
No comments:
Post a Comment