நகைச்சுவை.......
[01]
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க
[02] டாக்டர் : எப்படிப்பா அடிபட்டுச்சு?
நோயாளி : பஸ்சுலே போறப்ப 'சுறா' படம் போட்டாங்க!
தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்
டாக்டர் : நல்லவேளை வெளியே வந்தப்பா...
இல்லைன்னா செத்திருப்ப...!!
[03]
வாடிக்கையாளர் : வாழைப்பழம் எவ்வளவுப்பா? கடைக்காரர் : ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர் : 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர் : 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர் : இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
[04]
வாசகர் : என்ன சார் உங்க பேப்பர்ல உப்பு சப்பே இல்ல...
எழுத்தாளர் : படிக்க சொன்னா உங்கல யார் சார் நக்கி பாக்க சொன்னது..
[05]
அப்பா: அப்பா சொன்னா கேட்கணும் இல்லாட்டி நீ உருப்படவே மாட்டேடா.
மகன்: அதை இப்போ நினைச்சு என்ன பிரயோஜனம். தாத்தா செல்லும்போது நீங்கள் கேட்டிருக்கணும்.
[06]
மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்.அரண்மனைக்கு நாம் ஏற்கனவே 'கான்கீரிட்' போட்டாச்சு. ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!.........
[07]
ராமு: சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை
முட்டையில இருந்து கோழி வந்ததா?
சோமு: கோழியில இருந்து தான் முட்டை வந்தது.
ராமு: ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே
[08]
டீச்சர் : மகாகவி பாரதி தெரியுமா?
பையன் : மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
[09]
கண்ணீர் துடைக்க உன்னைப்போல்
ஒரு நண்பன் இருந்தால்.......1000 விஜய் படம் வந்தாலும் துணி்ந்து பார்ப்பேன்....
:::::::::::::நண்பேன்டா:::::::::::::
[10]
கணவர் : காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி : ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
[11]எழுத்தாளர் : படிக்க சொன்னா உங்கல யார் சார் நக்கி பாக்க சொன்னது..
[05]
அப்பா: அப்பா சொன்னா கேட்கணும் இல்லாட்டி நீ உருப்படவே மாட்டேடா.
மகன்: அதை இப்போ நினைச்சு என்ன பிரயோஜனம். தாத்தா செல்லும்போது நீங்கள் கேட்டிருக்கணும்.
[06]
மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்.அரண்மனைக்கு நாம் ஏற்கனவே 'கான்கீரிட்' போட்டாச்சு. ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!.........
[07]
ராமு: சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை
முட்டையில இருந்து கோழி வந்ததா?
சோமு: கோழியில இருந்து தான் முட்டை வந்தது.
ராமு: ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே
[08]
டீச்சர் : மகாகவி பாரதி தெரியுமா?
பையன் : மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
[09]
கண்ணீர் துடைக்க உன்னைப்போல்
ஒரு நண்பன் இருந்தால்.......1000 விஜய் படம் வந்தாலும் துணி்ந்து பார்ப்பேன்....
:::::::::::::நண்பேன்டா:::::::::::::
[10]
கணவர் : காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி : ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க..
[12]
லண்டன் ஏர்போர்ட்டில் புத்தகம் படித்த இந்திய விமானி வேலையில் இருந்து நீக்கம்.. அப்படி அவர் என்ன படித்தார் ?..
..
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க..
[12]
லண்டன் ஏர்போர்ட்டில் புத்தகம் படித்த இந்திய விமானி வேலையில் இருந்து நீக்கம்.. அப்படி அவர் என்ன படித்தார் ?..
..
[13]
[14]
[16]"உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே?"
"நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதான்
[18]
நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்
[19]
நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்
[19]
No comments:
Post a Comment